3 நாளுக்கு ஒரு முறை உணவு, அடி, சூடு: துபாய்க்கு வேலைக்கு சென்ற பெண் கண்ணீர்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஏழை, நடுத்தர வர்க்க இந்திய பெண்களை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு என்ற பெயரில் அழைத்துச் சென்று அடிமைப்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று அங்கு கஷ்டப்படுத்தப்பட்ட மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், படிக்காததால் இங்கு தான் கஷ்டம் என்று வெளிநாட்டிற்கு சென்றால் அங்கும் கஷ்டமே. முகவர்கள் எங்களை நல்ல விலைக்கு விற்றது தான் மிச்சம் என்றார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications