போதையில் கூவம் ஆற்றில் விழுந்தவர் பிணமாக மீட்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: குடி போதையில் கூவம் ஆற்றில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி ஹரிராம் சடலமாக மீட்கப்பட்டார். திருவல்லிக்கேணி போலீசார், நேப்பியர் பாலம் அருகே கரை ஒதுங்கிய சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications