மனைவி இறந்த சோகத்தில் மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விவசாயி தற்கொலை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே செந்தில்குமார் என்ற விவசாயி தனது மனைவி இறந்த சோகத்தில் இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications