தேனியில் கூலித் தொழிலாளி கழுத்தை அறுத்துக் கொலை: வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே கூலித் தொழிலாளி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்து உள்ள ஊத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். கூலித் தொழிலாளி. அவர் ஊருக்கு வெளியே கழுத்து அறுபட்டு பிணமாகக் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications