For Daily Alerts
Just In
சட்டமன்றத்தில் குழுக்கள் அமைக்காவிட்டால் போராட்டம்: ஸ்டாலின்- வீடியோ
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். சந்திப்பின் போது சட்டமன்ற நிலைக்குழுக்கள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆளுநரை சந்தித்து சட்டமன்ற நிலைக்குழுக்கள் அமைக்க வலியுறுத்தினோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் உறுதி அளித்தார் என ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டமன்ற நிலைக்குழு அமைக்கக் கோரி நீதிமன்றத்தை அணுக வேண்டி இருக்கும் என்றும் ஸ்டாலின் கூறினார்.
English summary
Leader of opposition in Tamil Nadu Assembly and DMK treasurer M K Stalin called on governor Ch Vidyasagar Rao at the Raj Bhavan in Chennai on Friday evening, and complained against the AIADMK government
Story first published: Saturday, December 3, 2016, 18:41 [IST]