For Daily Alerts
Just In
கர்நாடகா கலவரத்திற்கு மோடி அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்: திருமாவளவன்- வீடியோ
மதுரை: கர்நாடகம்-தமிழ்நாட்டில் நடக்கும் நதிநீர் பிரச்சனைக்கு மோடி அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். கர்நாடகாவில் தமிழர்களின் வாகனங்கள் எரிக்கப்பட்டு தமிழர்களை தாக்கி வருகின்றனர் என்று மதுரை அவனியாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசி விடுதலை சிறுத்தைகள்
கூறியுள்ளார். கர்நாடக, தமிழகத்திற்கு நடக்கும் 2 மாநில பிரச்சனை என மோடி மவுனமாக உள்ளார். தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்காமல் இருந்து வருகிறார். அவர்கள் கூட்டவில்லை என்றால் சட்டசபையில் எதிர்கட்சியாக செயல்படும் தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
வீடியோ
Comments
English summary
VCK leader Thol. Thirumavalavan has condemend the violences against Tamilians in Karnataka.
Story first published: Thursday, September 15, 2016, 9:34 [IST]