For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகா கலவரத்திற்கு மோடி அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்: திருமாவளவன்- வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: கர்நாடகம்-தமிழ்நாட்டில் நடக்கும் நதிநீர் பிரச்சனைக்கு மோடி அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். கர்நாடகாவில் தமிழர்களின் வாகனங்கள் எரிக்கப்பட்டு தமிழர்களை தாக்கி வருகின்றனர் என்று மதுரை அவனியாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசி விடுதலை சிறுத்தைகள்

கூறியுள்ளார். கர்நாடக, தமிழகத்திற்கு நடக்கும் 2 மாநில பிரச்சனை என மோடி மவுனமாக உள்ளார். தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்காமல் இருந்து வருகிறார். அவர்கள் கூட்டவில்லை என்றால் சட்டசபையில் எதிர்கட்சியாக செயல்படும் தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

வீடியோ

English summary
VCK leader Thol. Thirumavalavan has condemend the violences against Tamilians in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X