காங். ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு தொடர்ந்து தொல்லை தருகிறது... நாராயணசாமி குற்றச்சாட்டு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அம்மாநில முதல்வர் நாராயணசாமி. அப்போது அவர், 'காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக' குற்றம் சாட்டினார். அதோடு கடந்த ஆட்சியின் போது தவறான முறையில் அரசு வேலைகளைப் பெற்றவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications