ஆபரேஷன் கஜா... விவசாயியைக் கொன்ற காட்டுயானை.. களத்தில் இறங்கும் “விநாயகா, ஜெயந்தி”- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்ப வனத்துறையினர் போராடி வருகின்றனர். இதற்கு ஆபரேஷன் கஜா எனப் பெயரிடப்பட்டுள்ளது. காட்டு யானையை விரட்ட கும்கி யானைகளான விநாயகா, ஜெயந்தி போன்றவை வரவழைக்கப்பட்டுள்ளன. ஊருக்குள் புகுந்த யானை மக்களைத் துரத்தியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தது.
வீடியோ:












Click it and Unblock the Notifications