மழை வேண்டி நடந்த ‘வினோத’ திருமணம்... பேனர்ஸ், விருந்து என அமர்க்களப் படுத்திய மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: தென்மேற்குப் பருவமழை காலத்தில் எதிர்பார்த்த மழை கிடைக்காததால் விவசாயத்தை நம்பியுள்ள பல்வேறு கிராமங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மழை வேண்டி அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைத்து கிராம மக்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். இந்தத் திருமணத்தையொட்டி வாழ்த்து பேனர்கள் மற்றும் தடபுடலான விருந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான மக்கள் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு, மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
வீடியோ:
More From
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications