For Daily Alerts
Just In
நிரந்தரக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் வேண்டி... சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்- வீடியோ
கடலூர்: கடலூர் அருகே நிரந்தரக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் விருத்தாச்சலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வீடியோ:
Comments
cuddalore sewage water protest oneindia tamil videos கடலூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சாலைமறியல் கிராம மக்கள் போராட்டம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Near Cuddalore the public staged a protest demanding to construct a sewage water treatment plant.
Story first published: Thursday, August 18, 2016, 15:49 [IST]