நெருங்கும் வடகிழக்குப் பருவமழை... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கிரண்பேடி ஆலோசனை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. அப்போது பேசிய கிரண்பேடி, 'வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்கள்,தன்னார்வலர்கள் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என வலியுறுத்தினார். மேலும், லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் அவசர கால மையம், நீர் தேங்குதல், வீடு பாதிப்படைதல், மின்கசிவு போன்றவற்றுக்கு அவசர உதவி எண்கள் ஆயத்த நிலையில் வைப்பது உள்ளிட்டவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications