கண் தான விழிப்புணர்வு.. வீதி நாடகம் நடத்தி ‘மக்களின் கண்களைத் திறந்த’ சேலம் மாணவர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: கண் தான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சேலத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வீதி நாடகம் மூலமாகவும், ஓவியக் கண்காட்சி மூலமாகவும் கண் தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சேலம் மாவட்ட ஆட்சியாளர் இந்த கண் தான விழிப்புணர்வு பேரணியைத் துவக்கி வைத்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications