ராம்குமார் மரணத்தில் மர்மம்... சிபிஐ விசாரணை கோரி உறவினர்கள் சாலை மறியல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நெல்லை: ராம்குமாரின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும், நீதிபதிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் ராம்குமாரின் உறவினர்களும், கிராம மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வீடியோ:












Click it and Unblock the Notifications