பாலியல் புகார் வழக்கு- மதுரை போலீசில் சசிகலா புஷ்பா ஆஜர் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்த ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா, கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப்ராஜா உள்ளிட்டோர் மீது அவரது வீட்டில் பணிபுரிந்த பானுமதி, சகோதரி ஜான்சிராணி புகாரில் துாத்துக்குடி போலீசார், பாலியல் வழக்குப்பதிவு செய்தனர். முன்ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், போலி கையெழுத்திட்டதாக சசிகலா புஷ்பா எம்.பி., மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் நேற்று, அவர் மதுரை புதுார் போலீசார் முன் ஆஜராகி, ஐந்தரை மணி நேரம் விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications