சிவகங்கை: அபாய நிலையில் பள்ளிக் கட்டடம்... மரத்தடியில் கல்வி கற்கும் மாணவர்கள் - வீடியோ

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை அருகே இடிந்து விழும் நிலையில் அபாயகரமாக அரசுப் பள்ளி செயல்படுவதால் பள்ளிகளுக்கு தங்களது குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு சுமார் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டது. அப்பள்ளில் 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றர். இந்நிலையில், கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், மாணவர்களுக்கு மரத்தின் அடியில் வைத்து பாடம் நடத்தப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+