கரணம் தப்பினால் மரணம்... பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பள்ளி செல்லும் மாணவர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகனூரில் இயங்கி வரும் பள்ளியில் கல்வி கற்க வரும் சுற்றுவட்டாரப் பகுதி மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லை. இதனால் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் பேருந்துப் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பள்ளி சென்று வருகின்றனர். இதனால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர் அஞ்சும் நிலை காணப்படுகிறது.
வீடியோ:












Click it and Unblock the Notifications