பாக். மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும்... முரசு கொட்டி சிவசேனா நூதனப் போராட்டம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: ‘எல்லைப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானைக் கண்டித்தும், உடனடியாக அதற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் மீது மத்திய அரசு போர் தொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்' முரசுகளைக் கொட்டி திருப்பூரில் சிவசேனா கட்சியினர் நூதனப் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications