For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவில் 32 தமிழர்கள் கைதை கண்டித்து புதுவையில் போராட்டம்: வீடியோ

Google Oneindia Tamil News

புதுவை: திருப்பதி கோவிலுக்கு சென்ற 32 தமிழர்களை சிறைபிடித்த ஆந்திர அரசை கண்டித்து பல்வேறு தமிழ் அமைப்பினர் புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் திருப்பதி கோவிலுக்கு சென்ற 32 தமிழர்களை செம்மரக் கட்டைகளை கடத்தியதாகக் கூறி ஆந்திர போலீசார் அவர்களை கைது செய்தனர். இதை கண்டித்து புதுச்சேரியில் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

வீடியோ:

English summary
Various tamil outfits protested in Puducherry condemning the arrest of 32 tamils in Andhra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X