கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைச் சொன்ன ஸ்கேன் சென்டர்களுக்கு சீல்... தேனியில் அதிரடி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய முற்படுவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் தேனியில் சில ஸ்கேன் சென்டர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கூறுவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலி மருத்துவர் ஒழிப்பு நடவடிக்கை கண்காணிப்புக் குழு டிஎஸ்பி நரசிம்மவர்மன் தலைமையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து வந்த ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications