நள்ளிரவில் பைக்கில் வந்து கடைக்கு தீ வைத்த மர்மநபர்கள்... போலீஸ் வலைவீச்சு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் பனியன் கம்பெனிகளுக்கு உதிரிப்பாகம் விற்கும் கடைக்கு நள்ளிரவில் மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மர்மநபர்கள் அக்கடைக்கு தீ வைப்பதைப் பார்த்துள்ளனர். ஆனால், போலீசாரிடம் சிக்காமல் அவர்கள் தப்பிச் சென்றதாகத் தெரிகிறது. இந்த தீவிபத்தில் கடையில் இருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கடைக்கு தீ வைத்த மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications