வண்ண வண்ண மலர்கள்... குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் சிம்ஸ் பூங்காவில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கண்களுக்கு இனிமையாக வண்ண வண்ண மலர்களைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அங்குள்ள படகு குழாமில் படகு சவாரி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications