அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்.. சிசிடிவி காட்சிகளோடு மக்களின் ஹெல்ப் கேட்கும் போலீஸ்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அரசு பொது மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக பெற்றோருடன் வந்த ஒன்றரை வயது குழந்தையை பெண் உட்பட மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் அந்தக் காட்சிகளை மக்களின் பார்வைக்கு வெளியிட்ட போலீசார், குழந்தையைத் திருடிச் சென்றவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications