நடிப்பிலும், எழுத்திலும் உயர்ந்த நிலையை அடைந்து முத்திரை படைத்தவர் சோ... வாசன் புகழாரம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நடிகரும் நாடக ஆசிரியருமான சோ ராமசாமி(82) இன்று அதிகாலையில் மாரடைப்பால் காலமானார். எம்.ஆர்.சி நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சோவின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், திரையுலகினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், சோவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமாகா தலைவர் வாசன், பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், "நடிப்புத் துறையிலும், பத்திரிகை துறையிலும் உயர்ந்த நிலையை அடைந்து தனக்கென தனி முத்திரை படைத்தவர் சோ" எனப் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications