குடும்பத்தகராறு... மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரத்தில் குடும்பத் தகராறில் மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் அருகே மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் காசிநாதன். இவர் கடந்த 2013ம் ஆண்டு குடும்பத்தகராறு காரணமாக மாமியார் கௌரியையும், மனைவி ரேவதியையும் அரிவாளால் வெட்டினார். இதில், கௌரி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட காசிநாதன், சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், காசிநாதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1500 அபராதமும் விதித்து உத்தரவிட்டனர். மேலும், அபராதத்தொகையைக் கட்டத் தவறினால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications