ஸ்டார் ஹோட்டலில் ‘சூப்’ செய்வதற்காக கடத்தப்பட்ட 31 ஆமைகள்... ரயிலில் நடந்த சோதனையில் மீட்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கடத்தப்பட இருந்த 31 ஆமைகளை விழுப்புரத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மீட்டுள்ளனர். போலீசார் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் ஆமைகள் இருந்த மூட்டையை ரயிலிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கடத்தப்பட்ட ஆமைகள் சென்னை நட்சத்திர ஹோட்டல்களில் சூப் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும், மீட்கப்பட்ட ஆமைகள் மீண்டும் வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விடப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
More From
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!












Click it and Unblock the Notifications