எனக்கிருந்த துணிச்சல் கருணாநிதிக்கு ஏன் இல்லை... சட்டசபையில் ஜெ. கேள்வி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக உறுப்பினர்கள் ஒரு வார காலத்துக்கு அவைக்கு வரக் கூடாது என்று இடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "துணிவு இருந்தால் திமுக தலைவர் கருணாநிதி அவைக்கு வந்திருக்க வேண்டும், விவாதத்தில் பங்கேற்று பேசியிருக்க வேண்டும். 2006ல் அதிமுகவினர் அவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட போது, தனி ஆளாக, நான் மட்டும் அவையில் பங்கேற்று விவாதத்தில் பேசினேன். அந்தத் துணிச்சல் கருணாநிதிக்கு ஏன் இல்லை' என அவர் கேள்வி எழுப்பினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications