குடீநீர் பிரச்சினை.. காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட திருப்பூர் பெண்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் புஷ்பா நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்படுவதைக் கண்டித்து, அப்பகுதி பெண்கள் காங்கேயம் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரும், மாநராட்சி அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அப்பெண்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வீடியோ:












Click it and Unblock the Notifications