ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு!
வாஷிங்டன்: ஈரான் மீது அடுத்த 5 நாட்களுக்கு தாக்குதல் நடத்தப்படாது என்று டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், அந்த நாட்டின் மின் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது அடுத்த 5 நாட்களுக்கு தாக்குதல் நடத்தப்படாது என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த மாதம் 28 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி உள்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இதனால் பழிக்கு பழி வாங்குவோம் என்ன்று கூறி ஈரான், வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதுபோக ஹார்முஸ் ஜலசந்தியை யும் ஈரான் மூடியது. வளைகுடா நாடுகள் மீதும் தொடர்ந்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக வளைகுடாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஹர்மூஸ் ஜலசந்தியை மூடியதால் அந்த வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கியது. இதனால், எண்ணெய் விலையும் அதிகரித்தது. சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்த நிலையில், ஈரான் 48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் இல்லாவிட்டால் அந்த நாட்டின் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று டிரம்ப் எச்சரித்து இருந்தார்.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக ஈரான் மீது அடுத்த 5 நாட்களுக்கு தாக்குதல் நடத்தப்படாது என்று டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், அந்த நாட்டின் மின் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது அடுத்த 5 நாட்களுக்கு தாக்குதல் நடத்தப்படாது என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
கண் கொத்தி பாம்பாக காத்திருக்கும் CIA & மொசாட்.. கொஞ்சம் அசந்தாலும் ஈரான் மொத்தமாக சிதஞ்சிடும் -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை! -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரிப்ளை -
சக்ஸஸ்.. முழு பவரையும் காட்டிய ஈரான்! இஸ்ரேலுக்குள் சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்! திணறிய நெதன்யாகு! -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி -
"ஈரானுக்கு ஆதரவு".. ஷியா இஸ்லாமியர்களை விரட்டியடிக்கும் பாகிஸ்தான்? ராணுவ தளபதியால் சர்ச்சை -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
குடிநீர் விலை தாறுமாறு உயர்வு.. தமிழ்நாட்டில் 1 லி பாட்டில் ரூ.3, 20 லி கேன் ரூ.5 விலை உயர்வு!












Click it and Unblock the Notifications