சென்னை காரனோடையில்.. நம்பவே முடியாத விலையில் வீட்டு மனைகள்! ஆஃபரில் அள்ளித்தரும் நம்ம ஜி ஸ்கொயர்!
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத்திட்ட மேம்பாட்டு நிறுவனமும், ரியல் எஸ்டேட் துறையின் முன்னோடித்துவமிக்க நிறுவனமுமான ஜி ஸ்கொயர் (G Square) நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், பிளாட்டுகள் (plotted lands) மற்றும் குடியிருப்புத் திட்டங்களை உருவாக்கி விற்பனை செய்வதில் நிபுணத்துவம் பெற்றது. இந்நிறுவனம் 'ஜி ஸ்கொயர் க்ஷேத்ரா' என்கிற பெயரில், சென்னை காரனோடையில் குடியிருப்பு ப்ளாட் திட்டத்தை தொடங்கியிருக்கிறது.
இது 54 ஏக்கர் பரப்பளவில் 966 வீட்டுமனைகளைக் கொண்டுள்ளது. இது வணிக பயன்பாட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கியுள்ளது. இங்கு சதுர அடி வெறும் ரூ.1690லிருந்து தொடங்குகிறது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்: சென்னையின் வெளிவட்டச் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. வேலம்மாள் சர்வதேச பள்ளிக்கு அருகில் உள்ளது. 50க்கும் மேற்பட்ட உலகத் தரமான வசதிகள்.
1 வருட இலவச பராமரிப்பு. 24/7 CCTV கண்காணிப்பு. சரியான ஆவணங்கள். வீட்டுமனைகளின் விலை ரூ.1690/ச.அ. முதல் தொடங்குகிறது. பிளாட் அளவு 750 சதுர அடி முதல் தொடங்குகிறது. இது ஏற்கனவே தயாராக உள்ள மனைகள் என்பதால் உடனடியாகக் கட்டுமானத்தைத் தொடங்கலாம். உள் சாலைகள், தெரு விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளும் இதில் அடங்கும்.
G Square பற்றி
100% தெளிவான பட்டா மற்றும் வெளிப்படையான பரிவர்த்தனைகள் 4000+ ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன 18,000க்கும் அதிகமான திருப்தியான வாடிக்கையாளர்கள் 12 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்.
100க்கும் அதிகமான பிரீமியம் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சரியான இடம், சரியான அளவு மற்றும் சரியான விலையில் சிறந்த வீட்டுமனையை உங்களுக்குக் கண்டறிவதன் மூலம், மனைகளின் தரத்தில் முழுமையாக அர்ப்பணிப்புடன் G Square செயல்படுகிறது.












Click it and Unblock the Notifications