நம்பிக்கை ஒளி...
கிறிஸ்துமஸ் என்றால் சாண்டாகிளாசுக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருவது அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துமஸ் மரம்தான்.
கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுவதற்கு ஒரு சுவையான காரணமும் கதையும் உண்டு.அது 17-ம் நூற்றாண்டில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டது.
17-ம் நூற்றாண்டின் குளிர்கால இரவில் மார்ட்டின் லூதர் காட்டில் சென்று கொணடிருந்தார். அப்போது சர்ச்சில் கூற வேண்டிய போதனைகளை நினைத்துக்கொண்டே சென்று கொண்டிருந்தார். வானில் இருள் சூழ்ந்து கொண்டு வந்தது.
அந்த காலத்தில் ஜெர்மன் காடுகளில் கொடிய மிருகங்கள் இருக்கும். இருள் சூழ்ந்ததும் மார்டினுக்கு பயம் பிடித்துக் கொண்டது. மனதிற்குள் இறைவனைப்பிரார்த்தித்தவாறே காட்டை கடந்து கொண்டிருந்தார்.
காட்டிலிருந்த ஒரு மரத்தைப் பார்த்தபோது நீல நிறத்திலும், வெள்ளி நிறத்திலும் விளக்குகள் போல நட்சத்திரங்கள் மின்னுவதைக் கண்டார். அப்போதுவியப்பில் ஆழ்ந்தார். இயேசு பிரான் பிறந்த இடத்திற்கு, சாஸ்திரிகளை அழைத்துச் சென்ற நட்சத்திரம் போலத்தான் இவையும் என உணர்ந்தார்.
தனது சர்ச் போதனைக்கு இது ஒரு சிறந்த கருத்து என மார்ட்டின் நினைத்தார். பின்னர் அந்த சிறிய மரத்தை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றார்.
17-ம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸின் போது மெழுகுவர்த்திகளை முக்கோண வடிவில் ஏற்றி வைப்பது வழக்கம். இந்த மெழுகுவர்த்திகள் கிறிஸ்துமஸ் சீசன்முழுவதும் எரிந்து கொண்டிருக்கும். அதே போல் பல வீடுகளில் கிறிஸ்துமஸ் மரமும் இருக்கும்.
அவை விட்டத்தில் தலை கீழாக தொங்கவிடப்பட்டிருக்கும். இப்போது அழகுக்குப் பயன்படுத்தப்படும் சாண்டிலியர் விளக்குகள் போல இருக்கும். மரத்தின்முக்கோண அமைப்பு தந்தை, மகன் மற்றும் பரிசுத்த ஆவியின் வடிவில் இறைவனை குறிப்பதாக கருதப்படும்.
மரத்தை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்ற மார்ட்டின், அதை தன் வீட்டின் விட்டத்தில் தொங்க விடவில்லை. மெழுகுவர்த்திகளை எடுத்து அதை பற்றவைத்து மரத்தின் கிளைகளில் வைத்தார்.
பின்னர் தன் குடும்பத்தினரை அழைத்து மரத்தை சுற்றி நிற்க வைத்து தனக்கு நேர்ந்த அனுபவத்தை தெரிவித்தார். தான் மிகவும் பயந்ததாக சொன்ன அவர்,நட்சத்திரங்களின் ஒளி இறைவன் நான் உன்னைக் கைவிடமாட்டேன் என நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்தது என உடல் சிலிர்க்க தெரிவித்தார்.
இறைவனின் அருட்பார்வை துன்பப்படுபவர் மீது பட்டு அவர்களை காப்பாற்றும் என கூறினார்.
அன்று முதல்தான் கிறிஸ்துமஸ் மரத்தில் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கும் வழக்கம் தோன்றியது. இன்றும் அது பின்பற்றப்பட்டு வருகிறது.கிறிஸ்துமஸ் மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்கின் ஒளி மார்ட்டின் லூதர் கிங் கூறியது போல் இறைவன் நம்மை காப்பாற்ற காத்திருக்கிறார்என்பதை உணர்த்தும் நம்பிக்கை ஒளியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications