சபரிமலை சீசன்.. தமிழக எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்.. தவிக்கும் ஐயப்ப பக்தர்கள்
சபரிமலை: தமிழக கேரளா எல்லையான புளியரையில் விடிய,விடிய ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக ஐயப்ப பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சபரிமலையில் தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் நிலையில் கேரளா எல்லையிலேயே 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் பக்தர்கள் தவித்து போயினர்.
பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல பூஜை விழாவிற்காக ஆண்டுத்தோரும் கார்த்திகை 1ம் தேதிமுதல் மாலை அணிந்து, விரதமிருந்து நாடெங்கிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த ஆண்டு சபரிமலை மண்டல பூஜை சீசன் காலம் கடந்த நவம்பர் 16ஆம் தேதி தொடங்கியது.

தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதுவரைக்கும் சுமார் 18 லட்சம் பேர் தரிசனம் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். வருமானமும் பலகோடி ரூபாய் கிடைத்துள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக பல பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்யாமலேயே திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது சபரிமலை சீசன் என்பதால் தமிழக எல்லாப் பகுதியான குமுளி,செங்கோட்டை புளியறை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் விடிய,விடிய சென்று வருகின்றன. நேற்று இரவு சுமார் 11மணிமுதல் திடீர் என ஆரியன்காவு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களும் ,கேரளாவிலிருந்து தமிழகம் வரும் வாகனங்களும் இருபகுதிகளிலும் தேக்கம் அடையத் தொடங்கியது. இதனால் இரண்டு பகுதிகளிலும் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு முதல் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. இதில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் சபரிமலை செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். சபரிமலை செல்லும் சாலையிலேயே கடும் போக்குவரத்து நெரிசல் உள்ள நிலையில் சன்னிதானம் சென்று 18 படியேறி ஐயபபனை தரிசனம் செய்வது எப்படி என்று ஐயப்ப பக்தர்கள் யோசித்து வருகின்றனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications