நடிகை மகாலட்சுமியின் கணவருக்கு ஏற்பட்ட மோசமான உடல்நல பிரச்சனை.. ICUவில் அனுமதி.. அதிர்ச்சி காரணம்
சென்னை: சீரியல் நடிகையான மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் தனக்கு கடந்த வாரத்தில் ஏற்பட்ட திடீர் உடல்நல பிரச்சினை காரணமாக தான் ICUவில் ஒரு வாரமாக தங்கி இருந்ததாக வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதோடு அதற்கு என்ன காரணம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வரும் ரவீந்தர் தனக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக தான் ஒரு வாரமாக மருத்துவமனையில் இருந்தேன் என்றும் மூக்கில் டியூப் போடு அவர் வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் இணையத்தில் அது வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ரவீந்தர் பண மோசடி செய்து விட்டார் என்று அவர் மீது கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக ஜெயிலுக்கு போயிட்டு வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து இப்போது உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கும் ரவீந்தர் விரைவில் உடல்நிலை சரியாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். ஆனாலும் இந்த நேரத்திலும் ரவீந்தர் செய்த சில செயல்கள் ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வரும் தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது ரவீந்தர் தனக்கு கடந்த வாரத்தில் நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மூச்சு விடுவதற்கு கஷ்டமாக இருந்ததாகவும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அங்கு ஒரு வாரமாக தான் ISUவில் இருந்ததாகவும் வெண்டிலேட்டர் உதவியோடு தான் தன்னால் சுவாசிக்கவே முடிந்தது என்றும் கூறியிருக்கிறார்.

அதோடு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்திருக்கும் போது அவர் வழக்கம் போல தன்னுடைய பிக் பாஸ் ரியூவை தொடங்கி இருக்கிறார். ஆனால் மூக்கில் அவரால் இயல்பாக மூச்சுவிட முடியாமல் இருக்கும் நிலையில் டியூப் மூலமாகத்தான் மூச்சு விட முடிகிறது. இந்த நிலையிலும் பிரபல சேனல் ஒன்றில் அவர் ரிவ்யூ கொடுத்திருக்கிறார். இதனால் அதிகமானோர் அவரைத் திட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் சீரியல் நடிகையான மகாலட்சுமியை கடந்த வருடத்தில் தான் ரவீந்தர் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். இருவருக்கும் இரண்டாவது திருமணம் என்றாலும் பல ரசிகர்கள் மகாலட்சுமி ரவீந்தரை பணத்திற்காக தான் திருமணம் செய்து கொண்டார் என்று குற்றம் சாட்டி வந்தனர். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத மகாலட்சுமி தன்னுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவீந்தர் ஒருவரிடம் படம் எடுக்க போவதாக மோசடி செய்து விட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு இப்போது ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் உடல் நிலையில் இவருக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கும் நிலையில் பலர் இவருக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications