விவாகரத்து பற்றி மீண்டும் வெளிப்படையாக பேசிய ஜெயம் ரவி.. பிரச்சனையோட ஆழம் வெளியே தெரியாது!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. அதற்கான பிரமோஷனில் ஜெயம் ரவி பேசிக்கொண்டு இருக்கும்போது அவருடைய விவாகரத்து குறித்து பொதுவெளியில் பேசப்படுவது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தியை கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து பெற்றோர் சம்மதத்தோடு 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் தமிழ் சினிமாவே பொறாமைப்படும் வகையில் ஆரத்தி- ஜெயம் ரவி ஜோடி மிகவும் ஒற்றுமையான தம்பதிகளாக இருந்தனர்.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி தன்னுடைய மனைவி உடனான விவாகரத்தை அறிவித்திருந்தார். அதற்கு அடுத்த நாளே ஆர்த்தி, விவாகரத்து முடிவு என்னுடைய அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது. ரவியை எத்தனை முறையோ தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச நினைத்தேன். ஆனால் அதற்கு உடன்படவில்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
ஆனாலும் ஆர்த்தி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஆர்த்தி இன்னொரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் என்னுடைய அமைதி பலவீனமாகாது என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இந்த நிலையில் ஜெயம்ரவி நடிப்பில் உருவான பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது.
இதற்கான பிரமோஷன் வேலைகளில் ஜெயம் ரவி தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் பல youtube சேனல்களிலும் பேட்டி கொடுத்து இருக்கிறார். அப்போது கலாட்டா சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய விவாகரத்து செய்திகள் குறித்து அதிகமாக பேசப்படுவது குறித்தும் பேசி இருக்கிறார்.

அதில் என்னுடைய பர்சனல் சார்ந்த விஷயங்களை பொதுவெளியில் பேசும் நபர்களை என்னால் தவிர்க்க முடியாது. நான் எது செய்தாலும் அது பேசும் பொருளாகும். மக்கள் சினிமாவைப் பற்றியும் நடிகர்கள் பற்றியும் பேசுவதற்கு மிகவும் விரும்புகிறார்கள். அதனால் அவர்களை குறை சொல்வதில் அர்த்தமில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications