“ஜோடி ஆர் யூ ரெடி” நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்கள் யார் தெரியுமா? பரிசு மட்டும் இத்தனை லட்சங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 செமி பைனல் பிரம்மாண்டமாக நடந்து முடிவடைந்து இருக்கிறது. இதில் வின்னராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? அவர்களுக்கு எவ்வளவு பரிசு தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது? என்ற தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்து இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழ் ரசிகர்களின் மத்தியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது. அதனாலேயே விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புதியது புதியதாக தொடங்கப்பட்டு வருகிறது. அதிலும் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்று விட்டால் அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் வந்துவிடுவது வழக்கமான சம்பிரதாயமாக இருக்கிறது.

அந்த வகையில் தான் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியின் முதல் பாகம் முடிவடைந்ததும் இரண்டாவது பாகம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திறமையாக நடனம் ஆடும் கலைஞர்களை ஜோடியாக ஆடவைத்து அவர்களுக்கு பரிசளிப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கியமாக இருக்கிறது. அதிலும் சாதாரண டான்ஸர்களோடு சின்னத்திரை பிரபலங்கள் ஜோடியாக டான்ஸ் ஆடி வருகிறார்கள்.
அதுபோல இந்த நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், சங்கீதா கிரிஷ் நடுவர்களாக இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை நடிகரும் தொகுப்பாளருமான ரியோ தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகரும் இயக்குனருமாக பன்முகத்திறமை கொண்ட பார்த்திபன் கலந்து கொண்டிருக்கிறார்.
அதுபோல நடிகை ஆயிஷா, டான்ஸ் மாஸ்டர் சாண்டி போன்றோர் கலந்து கொண்டிருக்கின்றனர். இப்படியாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் செமி ஃபைலானது நடைபெற்று முடிவடைந்தது. இதில் ஐந்து ஜோடிகள் கலந்து இருந்த நிலையில் ஒரு ஜோடி எலிமினேட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த சீசனில் தனுஷ் மற்றும் ஜஸ்டினா டைட்டில் வின்னர் ஆக முதல் இடத்தை பிடித்திருக்கின்றனர். இவர்களுக்கு பரிசாக 7 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து விக்னேஷ் மற்றும் ரவீனா ஜோடி இரண்டாவது இடத்தை பிடித்து முதல் ரன்னர் அப் ஆக தேர்வாகி இருக்கிறார்கள். இவர்களுக்கு மூன்று லட்சம் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து பிரித்துவால் மற்றும் ரம்யா ஜோடி மூன்றாவது இடத்தை பிடித்து இரண்டாவது ரன்னர் அப் ஆக தேர்வாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications