தலைசாய்த்து பார்த்த ரச்சிதா.. சிந்திய வெட்கம்.. தலைகுப்புற விழுந்த ரசிகர்கள்!
சென்னை : கையை தூக்கி தலையை சாய்த்து கேஷுவலாக பார்த்த ரச்சிதாவை பார்த்து வெடவெடத்து போய் விட்டனர் ரசிகர்கள்.
தமிழ் சின்னத்திரை கண்ட நல்ல நடிகைகளில் ரச்சிதாவுக்கும் ஒரு நல்ல இடம் உண்டு. குறிப்பாக இவரது நடிப்புக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
சரவணன் மீனாட்சியில் ஒரு வகையான நடிப்பைக் கொடுத்தார் என்றால், இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இன்னும் அசத்துகிறார்.

இவருக்கு அதுதான் செம அழகு
மாடர்ன் உடையில் எத்தனை பேரு வந்தாலும் புடவையில் வரும் ரச்சிதாவை அடிச்சுக்க முடியாது என்பது ரசிகர்களின் தீர்ப்பாகும். உதட்டு மேல் சின்னதாக இருக்கும் அந்த மச்சமும், வில் புருவமும், கண்ணும், புடவை காஸ்ட்யூமில் மேலும் சூப்பராக மாறி விடுகிறது என்று ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள். புருவத்தை பெரிதாக்கி புன்னகை சிந்தும் இவரை பார்த்த ரசிகர்கள் " வேறெதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும் "என்று சுற்றி சுற்றி வருகின்றனர்.

பார்க்கறதுக்குத்தானே கட்டுறது
கலர் கலராக இவர் கட்டும் புடவையை பார்ப்பதற்காக ஒரு கூட்டம் இவரை சுற்றுகிறது என்றால் இவருடைய அழகை வர்ணிக்க இன்னொரு கூட்டம் வலம் வருகிறது. இப்படியே ரசிகர்கள் இவரை புடைசூழ வந்து கொண்டிருப்பதால் தான் இவரும் தினமும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருகிறார். ஒருநாள் போஸ்ட் போடவில்லை என்றாலும் இவருடைய ரசிகர்களின் நச்சரிப்புத் தாங்க வில்லையாம் .எப்போ வருவார் என்றுதான் இவருக்காக காத்திருக்கிறார்கள்.

ரெண்டும் ஒன்னுதான்
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருந்தார். இந்த சீரியலில் நடித்து பிரபலமானதைவிடவும் முதல் சீரியலில் வந்தவர் இவர் தான் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு கெட்டப்பில் கலக்கியிருந்தார். இவருடைய கிராமத்து கருப்பான உருவத்தை பார்த்து வந்த ரசிகர்கள் இவர்தான் அந்த சீரியலில் நடித்தார் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

சீரியல் காதலர் நிஜ கணவர்
சீரியலிலோ திரைப்படங்களிலே ஒன்றாக நடிப்பவர்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. அந்த மாதிரி தான் இவரும் இவருடன் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று செய்தி தெரிந்ததும் ரசிகர்கள் ரொம்பவே அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

மயக்கும் பேரழகிதான்
தற்போது சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சூட்டிங் நேரம் போக ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் மாடலிங் பண்ணி வருகிறார். இவர் எடுக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருகிறார். இதை பார்ப்பதற்காகவே இவருடைய ரசிகர்கள் அடிக்கடி இன்ஸ்டாகிராம் செக் பண்ணி வருகிறார்களாம். இவர் போஸ்ட் போட்டதும் கமெண்ட்களால் வலைதளத்தை வதைத்து வருகின்றனர். அடிக்கடி புடவையில் போட்டோ வெளியிட்டாலும் சலிக்காத ரசிகர்கள் மாடர்ன் உடை எப்போது வரும் என ஏங்கி வருகின்றனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications