நடந்து முடிந்த சரிகமப சீசன் 4 பைனல்.. டைட்டிலை வென்றது யார் தெரியுமா? அதுவும் பரிசு இத்தனை லட்சங்களா
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. அர்ச்சனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.
மொத்தம் 23 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பாடகர் ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டு போட்டியாளர்களை மதிப்பிட்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நேற்று நேரடியாக ஒளிபரப்பானது. இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியிருந்த ஆறு போட்டியாளர்களும் கடுமையாக போட்டி போட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இறுதியாக இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக மகிழன் தேர்வாகி உள்ளார். அவருக்கு பரிசு தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல் ரன்னராக வடசென்னையை சேர்ந்த ஸ்வேதா மற்றும் இரண்டாவது ரன்னராக விழுப்புரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வீரபாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது மட்டுமின்றி மக்களின் தேர்வு என்ற அடிப்படையில் நான்காவது பிடித்துள்ளார் மரக்காணம் சரண். இவர்களுக்கு மக்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்த சரிகமப கிராண்ட் ஃபைனல் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஹாரிஸ் ஜெயராஜ் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications