சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கான வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது ரோகிணி செய்த துரோகத்தால் மனோஜ் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். அதைப் பார்த்து முத்துவும் மீனாவும் பீல் பண்ணுகின்றனர். என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் கதை
சிறகடிக்க ஆசை சீரியலில் சில மாதங்களாகவே கதை ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. ரோகிணியை வீட்டை விட்டு துரத்திய பிறகு மனோஜ்க்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று விஜயா பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் ரோகிணி மனோஜ்க்கு டைவர்ஸ் கொடுக்கவே மாட்டேன் என்று விடாப்பிடியாக புது புது பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் நேற்றைய எபிசோடு
இதற்கிடையில் முத்துவும் மீனாவையும் வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று சிந்தாமணியும் போலி சாமியாரை வைத்து பிளான் போட்டு கடைசியில் அது ரோகிணிக்கே பிரச்சனையாக போயிருக்கிறது. அந்த போலி சாமியரும் ரோகிணி சொல்லி தான் நான் இங்கே வந்து நாடகம் போட்டேன் என்று ரோகிணியை கோர்த்து விட்டு விடுகிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ
இதை உண்மை என நம்பும் விஜயா மனோஜ் ஐடியாவை கேட்டு ரோகிணியை அடி வெளுத்து வாங்கி இருக்கிறார். இதை வைத்து இப்போது ரோகிணி விஜயாவுக்கு எதிராக பிளான் போட்டு இருக்கிறார். தனக்கு நடந்த கொடுமைகளை மகளிர் ஆணையத்தில் கம்பளைண்ட் செய்து இருக்கிறார். இந்த நிலையில் ரோகிணி விஷயத்தில் விஜயா லஞ்சம் கொடுக்கப் போக அது அவருக்கே பிரச்சனையாக மாறி இருக்கிறது.
ரோகிணிக்காக வந்த மகளிர் ஆணையத்து ஆபீஸரிடம் பேச்சு வார்த்தை நடத்த முத்துவும் மீனாவும் முயற்சி செய்தனர். ஆனால் ஆபீசில் நடந்த சம்பவத்தை பார்த்து அவர்கள் பதறிப் போய் இதற்கு மனோஜ் வந்து பேசினால் மட்டும்தான் முடியும் என்று சொல்லிவிட்டனர். இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் மனோஜை கூட்டிக்கொண்டு அந்த ஆபீசுக்கு போய் இருக்கின்றனர்.
பீல் பண்ணிய மனோஜ்
அங்கு அந்த ஆபீஸர் மனோஜிடம் நீங்கள் ரோகிணியை பற்றி ஏதாவது பேச போறீங்களா? என்று கேட்க அதற்கு மனோஜ் ரொம்பவும் செண்டிமெண்டாக பேசுகிறார். எனக்கு ரோகிணியை ரொம்ப பிடிக்கும் என் வாழ்நாள் முழுக்க அவ என் கூடவே இருக்க வேண்டும் என்று தான் அவளை காதலித்து கல்யாணம் பண்ணுனேன். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அவள் எனக்கு செய்த ஏமாற்றமும் துரோகமும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியல.
சிறகடிக்க ஆசை: கொடூரத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா.. மயங்கி விழுந்த ரோகிணி! முத்து வீட்டுக்கு வந்த நபர்
நம்ம நம்புறவங்க நமக்கு செய்த துரோகம், நமக்கு எந்த அளவு இருக்கு வலி கொடுக்கும் என்று எல்லோருக்கும் புரியாது என்று சென்டிமெண்டாக கண் கலங்கியபடி பேச, அதை பார்த்து அந்த ஆபீஸரும் ஃபீல் பண்ணுகிறார். இதனால் அந்த ஆபீஸர் மனோஜ்க்கு சப்போர்ட் செய்வாரா? இல்லையா என்ற எதிர்பார்ப்பு வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications