அந்தரங்கத்தை பேசுவதா? கேவலம்! பேசாம டைவர்ஸ் வாங்கிடலாம்! சம்யுக்தா- விஷ்ணுகாந்த் குறித்து ராஜலட்சுமி
சென்னை: சின்னத்திரை நடிகர்களான சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் பிரச்சினை குறித்து சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பகிரங்கமாக சில விஷயங்களை பேசியுள்ளார்.
சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடித்தவர்கள் சம்யுக்தாவும் விஷ்ணுகாந்தும். இவர்களுக்கு காதல் ஏற்பட்டது. 7 மாதங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்து கொண்ட 15 நாட்களில் இருந்து பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இரு தரப்பினரும் தங்களது திருமண புகைப்படங்களை சமூகவலைதளங்களில் இருந்து நீக்கிவிட்டனர்.

கடந்த ஒரு மாதமாக இவர்கள் இருவரும் லைவ் வீடியோவில் தோன்றி ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார்கள். சம்யுக்தா கூறுகையில் விஷ்ணுகாந்த் 24 மணி நேரமும் ரொமான்ஸ் மூடில் இருப்பார். ஆபாச படங்களை பார்த்துவிட்டு அதில் உள்ளது போல் செய்ய சொல்லி வற்புறுத்துவார்.
மாதவிடாய் காலத்தில் கூட அவரது செக்ஸ் தொல்லை தாங்க முடியாது என தெரிவித்தார். அது போல் விஷ்ணுகாந்தோ , சம்யுக்தாவுக்கு எனக்கு முன்பே ஏராளமான ஆண்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்றார். இப்படி மாறி மாறி இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
விஷ்ணுகாந்த சன்னி லியோனுடன் ஆபாச சாட்டிங் செய்ததாக சம்யுக்தா ஸ்கிரீன்ஷாட்டுகளை வெளியிட்டுள்ளார். விஷ்ணுகாந்த் ஒரு காம காட்டேரி என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்யுக்தா- விஷ்ணுகாந்த் விவகாரம் குறித்து சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பகிரங்கமாக பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மீடியா வரை கொண்டு வந்தது கேவலமாக இல்லையா, தங்களுக்குள் பேசி தீர்க்க வேண்டிய அந்தரங்க விஷயத்தை எல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் படியாக சோஷியல் மீடியாவில் பேசுவது சரியா. இருவரும் அறுவறுப்பான விஷயங்களை எல்லாம் வெளியே பேசுகிறார்கள்.
இதற்கு இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிடலாம். அவ்வாறு செய்யாமல் பக்குவமில்லாமல் மாறி மாறி பேசி மற்றவர்களின் அனுதாபத்தை பெறுகிறார்கள். இப்படியெல்லாம் மனதை பலவீனமாக வைத்துக் கொள்ளக் கூடாது என ராஜலட்சுமி பேசியுள்ளார். ராஜலட்சுமி தற்போது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் ஏற்கெனவே சின்ன மச்சான், சாமி சாமி பாடலை பாடியுள்ளார். அவரும் கணவர் செந்தில் கணேஷும் இணைந்து வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இருவரும் நாட்டுப்புற பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து அந்த கலைக்கு உயிர்ப்பு தருகிறார்கள்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications