கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவருக்கு கொரோனா.. மீட்பு படையினருக்கு பரிசோதனை செய்வது கட்டாயம்
திருவனந்தபுரம்: கோழிக்கோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா உறுதியானதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து மீட்பு படையினர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் கோழிக்கோடு விமான விபத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை அரசு சார்பில் எடுக்கப்படும்.

மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் சுகாதாரத் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் 1056, 0471 2552056 ஆகிய எண்களுக்கு தகவல்கள் தெரிவிக்கலாம். மீட்பு பணிகளில் யார் யார் ஈடுபட்டார்கள் என்பது குறித்த பட்டியலை சுகாதாரத் துறை தயார் செய்கிறது என ஷைலஜா தெரிவித்திருந்தார்.
துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கேரளா உயர்கல்வித் துறை அமைச்சர் ஜலீல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் விமானத்தில் பயணம் செய்த சுதீர் வர்யாத்திற்கு (45) கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு நோய் தொற்று உறுதியானது என்றார்.
இந்த நிலையில் இந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் விமானம் விபத்திற்குள்ளானதற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்தார். மேலும் அந்த கருப்பு பெட்டிகள் டெல்லிக்கு அனுப்பி விசாரணை நடத்தப்படும்.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்! -
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்! அவசரமாக இந்தியா கையில் எடுத்த வெட்டுக்கிளி ஆயுதம்! ரெடியான சேஷ்நாக்












Click it and Unblock the Notifications