திருவள்ளூர், ராணிப்பேட்டை மக்கள் பயப்பட வேண்டியதில்லை.. ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: டிட்வா புயல் காரணமாக, வட தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இன்று திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் புயல் தற்போது வலுவிழந்திருப்பதால், ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.
இந்த மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ரெட் அலர்ட் எனில் 24 மணி நேரத்தில் 20 செ.மீக்கும் அதிகமாக மழை பெய்யும். ஆரஞ்சு அலர்ட் எனில், 11 செ.மீ அளவுக்கு மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications