அட, ஆட்சியை தக்க வைக்கதாங்க மோடியைப் பார்த்துள்ளார் எடப்பாடி.. விஜயகாந்த் பொளேர்
ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காகவே பிரதமரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.
சென்னை: மீதமுள்ள நான்கு ஆண்டுகால ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவே பிரதமர் நரேந்திர மோடியுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு நடத்தியுள்ளார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.
வறட்சி நிவாரணம் உள்ளிட்ட தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி புறப்பட்டார்.

இந்நிலையில் இன்று பிரதமரை சந்தித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, அரசு திட்டங்களுக்காக பிரதமரை சந்தித்தேனே தவிர அரசியல் குறித்து எதுவும் விவாதிக்கவில்லை என்றார்.
இந்த சந்திப்பு குறித்து விஜயகாந்த் கூறுகையில், தனது ஆட்சியை தக்கவைத்து கொள்ளவே பிரதமரை முதல்வர் சந்தித்துள்ளார். மக்கள் பிரச்சினைகளில் தமிழக அரசு கவனக்குறைவாகவே செயல்படுகிறது.
டாஸ்மாக் கடைக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்? பொறியியல் கல்லூரிகளுக்கு இலவச கல்விக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை ரூ.14,000 கோடி நிலுவையில் உள்ளது. அதை தமிழக அரசு உடனே வழங்குவதற்தான பணிகளை செய்ய வேண்டும் என்றார் அவர்.
-
தமிழக பிரச்சாரத்தை ரத்து செய்த பிரதமர் மோடி.. இன்று புதுச்சேரியில் மட்டும் பிரச்சாரம் செய்கிறார்! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால் குமுறல் -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்










Click it and Unblock the Notifications