For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கதிர் அறுக்க இனி கருப்பாயி வேண்டாம்!

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் முதல் முறையாக பயிர்களை அறுவடைசெய்ய இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

தஞ்சாவூரில் காவிரி பாசனப்பகுதியில் முதன் முறையாக குறுவை பயிர்களைஅறுவடை செய்ய இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன.

திருவையாறு பகுதியில் இந்த இயந்திரங்கள் கடந்த மூன்று நாட்களாக அறுவடைக்குஉபயோகப்படுத்தப்பட்டன. இந்த இயந்திரம் நெற்கதிர்களையும் வைக்கோலையும்தனித்தனியாக பிரித்தெடுத்தது.

விவசாயிகளின் வேலை பளுவை குறைக்கும் வகையில் இந்த இயந்திரங்கள் உள்ளன.இது அவர்களுக்கு ஒரு வரப்பிராசதமாக இருக்கும் எனக் கூறலாம்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X