பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
தருமனங் கிவைசொல் வான் - ஐய!
சதியுறு சூதினுக் கெனை அழைத்தாய்
பெருமைஇங் கிதிலுண்டோ? - அறப்
பெற்றி உண்டோ? மறப் பீடுளதோ?
வருமம் நின் மனத்துடையாய்- எங்கள்
வாழ்வினை கெடுப்பது வாம் - இந்த
இழிதொழி லாலெமை அழித்த லுற்றாய். (167)
(அடுத்து சகுனியின் ஏச்சு )












Click it and Unblock the Notifications