For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஏப்ரல் 18, 2001
(தொடர்ச்சி)
கோக்கவிஞன் காளிதா சனும்பூ ஜித்தான்
மங்கைதனைக் காட்டினிலும் உடன்கொண் டேகி
மற்றவட்கா மதிமயங்கிர் பொன்மான் பின்னே
சிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க
ஸ்ரீதரனுஞ் சென்றுபல துன்பமுற்றான்:
இங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம்
இலக்கியமெல் லாங்காதற் புதழ்ச்சி யன்றோ? (51)
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்:
ஊடகத்தே வீட்டினுள் கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்:
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்:
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெல்லாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே. (52)
(தொடரும்)
ஈஙஈகுணீஞுஞிடிச்டூண்ஊடிணஞு ஒஞுதீஞுடூணூதூதண்டிஞிஅணூணாண் - இணூச்ஞூணாகடணிணஞு இச்ணூஞீண்
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]