பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

மே 18, 2001

Subramaniya Bharathi

3

இருள் வந்தது,ஆந்தைகள் மகிழ்ந்தன.

காட்டிலே காதலனை நாடிச் சென்ற ஒரு பெண் தனியே

கலங்கிப் புலம்பினாள்.

ஒளிவந்தது.: காதலன் வந்தான். பெண் மகிழ்ந்தாள்.

பேயுண்டு, மந்திரமுண்டு.

பேயில்லை, மந்திரமில்லை.

நோயுண்டு, மருந்துண்டு.

அயர்வு கொல்லும். அதனை ஊக்கம் கொல்லும்.

அவித்தை கொல்லும். அதனை வித்தை கொல்லும்.

நாம் அச்சங் கொண்டோம்: தாய் அதனை நீக்கி உறுதி

தந்தாள்.

நாம் துயர் கொண்டோம்: தாய் அதை மாற்றிக் களிப்புத்

தந்தாள்.

குனிந்த தலையை நிமிர்த்தினாள்:

சோர்ந்த விழியில் ஒளி சேர்த்தாள்

கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள்:

இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள்.

மஹா சக்தி வாழ்க.

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+