For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஜுலை 26, 2001
சென்றது மீளாது
சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்பு ற்றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோய், திரும்பி வாரா.
(தொடரும்)
DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]