இருட்டறையில் கிடக்கும் தமிழ்க் கல்வெட்டுக்கள் தமிழன் தொன்மையை மறைக்கும் முயற்சி
- தென் செய்தி
மனிதர்கள் சமுதாயமாக வாழத் தொடங்கிய போது சிலவற்றைப் பதிவு செய்யத் தொடங்கினர். தாங்கள் வாழ்ந்த குகைகளில்உருவங்களைத் தீட்டியும், கீறியும் தம் எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்தனர். இத்தகைய பதிவுகளின் வளர்ச்சியே எழுத்தின்தோற்றத்திற்கான அடிப்படையாக அமைந்தது.
எழுத்துக்கள் தோற்றுவிக்கப்பட்டு வளர்ச்சி அடைந்த நிலையில் ஆவணங்கள் உருவாக்கப்பட்டன. மண் கல ஓடுகளிலும், மலைக்குகைகளிலும் காணப்படும் எழுத்துப் பொறிப்புகள் பண்டைய வரலாற்றினை வெளிப்படுத்தும் சிறந்த தொடக்க கால ஆவணங்களாகும்.
இத்தகைய ஆவணங்களில் கல்வெட்டுகள் காலத்தை வென்று வாழும் இலக்கியங்கள் என்று கூறினால் மிகையாகாது. கோவில்கள்,சுற்றுச்சுவர்கள், பொதுமண்டபங்கள், ஏமதகுகள், மலைக் குகைகள் போன்றவற்றில் இவை பொறிக்கப்பட்டன. மன்னர்களும், அவர்தம் குடும்பத்தினரும், அதிகாரிகளும் வெட்டுவித்த செய்திகள் அவர்கள் வாழ்ந்த காலச் செய்திகளைவெளிப்படுத்துபவையாகும்.
|
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்
மனிதர்கள் சமுதாயமாக வாழத் தொடங்கிய போது சிலவற்றைப் பதிவு செய்யத் தொடங்கினர். தாங்கள் வாழ்ந்த குகைகளில்உருவங்களைத் தீட்டியும், கீறியும் தம் எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்தனர். இத்தகைய பதிவுகளின் வளர்ச்சியே எழுத்தின்தோற்றத்திற்கான அடிப்படையாக அமைந்தது.
தொன்மையான இப்பதிவு காலப்போக்கில் வளர்ச்சியடைந்து ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் எனப் பலவகையிலும்பெருகின. இந்தியாவில் இதுவரைக் கிடைத்த இத்தகைய ஆவணங்களில் 75 விழுக்காட்டிற்கு மேற்பட்டவை தமிழ் ஆவணங்களே என்பதுகுறிக்கத்தக்கதாகும்.
தமிழர்களின் வரலாற்றை எழுதுவதில் கல்வெட்டுச் செய்திகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. ஆங்கிலேயன் ஆட்சிக் காலத்தில்தொல்லியல்துறை தொடங்கப்பட்டு கல்வெட்டுக்களைத் தேடிக் கண்டுபிடிக்கவும், படி எடுக்கவுமான பணி ஆரம்பமாயிற்று.
கி.மு. 5ம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரை உள்ள கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்க் கல்வெட்டுக்களின்பெருந் தொகையைக் கண்ட ஆங்கிலேய அரசு சென்னையில் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவைத் தொடக்கியது. பிறகுஉதகமண்டலத்திற்கு மாற்றப்பட்டு, பிறகு 1966ஆம் ஆண்டில் மைசூருக்கு மாற்றப்பட்டு விட்டது.
மேலும் ஆண்டுதோறும் 300-400 புதிய கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுத் தமிழ்க் கல்வெட்டுக்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது.











Click it and Unblock the Notifications