குடியரசு குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டித் தரும் வைகோ
Subscribe to Oneindia Tamil
மறைந்த கவிஞர் குடியரசு குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் செலவில் 8 வீடுகள் கட்டும் பணியை மதிமுக, பொதுச்செயலர் வைகோ துவக்கி வைத்தார்.
மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர் கவிஞர் குடியரசு. அவரது குடும்பத்தினருக்காக சென்னை அசோக் நகரில் வீடு கட்டும் பணியை துவக்கி வைத்து வைகோ பேசும்கையில்,
என் மீது கொலை பழி சுமத்திய போது, உன் மீதா பழி என்று என்னை கட்டிப் பிடித்து அழுதார். அவர் இறந்த அன்று அவரது குடும்பத்தினருக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அதன் அடிப்படையில் அவரின் குடும்பத்தினருக்கு எட்டு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படுகிறது. வீடுகள் திறப்பு விழா பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக நடக்கும் என்றார் வைகோ.
More From
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications