'பொற்கிழிப் பூக்கள்' கவிதை நூல் வெளியீடு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பொற்கிழிக் கவிஞர் கா.நாகப்பன் எழுதிய 'பொற்கிழிப் பூக்கள்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் கவிஞர் அரு. சோமசுந்தரன் தலைமை வகித்தார்.
'பொற்கிழிப் பூக்கள்' கவிதை நூலை தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக் கல்லூரித் தலைவர் லெட்சுமணன் செட்டியார் வெளியிட, அதை சென்னை டெக்சாஸ் டெக்னாலஜி இயக்குநர் எஸ்.துரை பெற்றுக் கொண்டார்.
விழாவில் ஊராட்சித் தலைவர் ஒ.சிறுவயல் அழகப்பன், கவிஞர் அர. சிங்காரவடிவேலன், உலகத் தமிழ் எழுத்தாளர் சங்க மாவட்டத் தலைவர் அய்க்கண், கவிஞர் அரு. நாகப்பன், ராமசாமி தமிழ்க் கல்லூரி முதல்வர் வள்ளி சொக்கலிங்கம், புலவர் ராம. வள்ளியப்பன், கவிஞர் லெ. வள்ளியப்பன், அரிமா சுந்தர், ஆசிரியர் ஜெயங்கொண்டான் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கவிஞர் கா. நாகப்பன் ஏற்புரையாற்றினார்.
கந்தனருள் ராமநாதன் வரவேற்றார். நா. மல்லையன் நன்றி கூறினார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications