இலங்கை தமிழர்களுக்காக தீ குளித்த முத்துக்குமாருக்கு மணி மண்டம்!

இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கம் இடையே கடும் யுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்த யுத்தத்தில் அப்பாவி தமிழ் மக்கள் தினசரி பல நூறு பேர்கள் பலியாவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் அங்கு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதே போன்று பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கையில் உடனே போர் செய்ய வேண்டும் என்றும், அங்குள்ள அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கோரி முத்துக்குமார் என்ற இளைஞர் சென்னையில் தீக் குளித்து உயிர் நீத்தார்.
முத்துக்குமாரின் அஸ்தி சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொழுவை நல்லூருக்கு ஊர்வலமாகக் கொண்டு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு முத்துக்குமாரின் அஸ்தி அவரது பாட்டி லிங்கபுஷ்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைக் கண்டு அங்கு கூடியிருந்த அவரது உறவினர்களும், பொது மக்களும் கதறி அழுதனர்.
இதன் பின்னர் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அங்கு பொதுக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் வணிகர் சங்கப் பேரவையின் மாநிலத் தலைவர் வெள்ளையன், மதிமுக நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள், பாமக, தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், இலங்கைத் தமிழர்களுக்காக தீ குளித்து உயிர் நீத்த முத்துகுமாருக்கு மணி மண்டபம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications